Wel Come To My Site............

Wel Come To My Site............
என்னுடைய கம்ப்யூட்டரில்.....

செவ்வாய், 10 மே, 2011

Mothers Day 2011


கார்முகிலைக் கிழித்துக்
கொட்டும் மழை நீ
சிறுதுளி நான்!
மடையுடைத்துப் பெருகும்
காட்டாற்று வெள்ளம் நீ
சிறு ஓடம் நான்!
ஆழம் அகலமறிந்திடா
ஆழ்கடல் நீ
சிறு அலை நான்!
கண்ணிலும் கருத்திலும்
அடங்கா அண்டம் நீ
சிறு அணு நான்!
விரவிப் பரவும் இனிய
நறுமணம் நீ
சிறு மல்லிகை நான்!
கவிஞர்கள் வேண்டி நிற்கும்
கற்பனை நீ
சிறு கவிதை நான்!
அமரர் கடைந்தெடுத்த
அமுதம் நீ
தேன்துளி நான்!
அமுதினும் இனிய
தமிழ் நீ
உயிரெழுத்து நான்!
பிரம்மமாய் சக்தியாய்
ஆதியாயான தாய் நீ
உன் சேய் நான்!
கொட்டும் மழை நீ
சிறுதுளி நான்!
மடையுடைத்துப் பெருகும்
காட்டாற்று வெள்ளம் நீ
சிறு ஓடம் நான்!
ஆழம் அகலமறிந்திடா
ஆழ்கடல் நீ
சிறு அலை நான்!
கண்ணிலும் கருத்திலும்
அடங்கா அண்டம் நீ
சிறு அணு நான்!
விரவிப் பரவும் இனிய
நறுமணம் நீ
சிறு மல்லிகை நான்!
கவிஞர்கள் வேண்டி நிற்கும்
கற்பனை நீ
சிறு கவிதை நான்!
அமரர் கடைந்தெடுத்த
அமுதம் நீ
தேன்துளி நான்!
அமுதினும் இனிய
தமிழ் நீ
உயிரெழுத்து நான்!
பிரம்மமாய் சக்தியாய்
ஆதியாயான தாய் நீ
உன் சேய் நான்!
கொட்டும் மழை நீ
சிறுதுளி நான்!
மடையுடைத்துப் பெருகும்
காட்டாற்று வெள்ளம் நீ
சிறு ஓடம் நான்!
ஆழம் அகலமறிந்திடா
ஆழ்கடல் நீ
சிறு அலை நான்!
கண்ணிலும் கருத்திலும்
அடங்கா அண்டம் நீ
சிறு அணு நான்!
விரவிப் பரவும் இனிய
நறுமணம் நீ
சிறு மல்லிகை நான்!
கவிஞர்கள் வேண்டி நிற்கும்
கற்பனை நீ
சிறு கவிதை நான்!
அமரர் கடைந்தெடுத்த
அமுதம் நீ
தேன்துளி நான்!
அமுதினும் இனிய
தமிழ் நீ
உயிரெழுத்து நான்!
பிரம்மமாய் சக்தியாய்
ஆதியாயான தாய் நீ
உன் சேய் நான்!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக