என்னை நல்லவன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த நினைப்பில் மண் அள்ளிப் போட்டுவிடும் போலிருக்கிறது உன் மீதான காதல். உன் வீட்டுமுன் காய்ந்து கொண்டிருக்கும் உனது ஆடையைத் திருடி வரச்சொல்லி நச்சரிக்கிறதே மனசு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக