தொலைந்து போனகாகிதங்கள்மீண்டும் கிடைத்தது போல்மகிழ்ச்சி!மனசு வெட்கப் படாமல்சில சமயம்தனக்குத் தானேகுளித்து கொள்ளும்..ரகசியமாய்க் கனவைஅடைகாத்து வைத்துகுஞ்சு பொறிப்பது போல்சில துளி நிகழ்வுகள்..தங்காது எனத் தெரிந்தும்தென்றலை சுகிக்கும் மனம்..எதைக்கட்டிப் போட முடியும்..கட்டுப்படுகிறவைதானாய் விரும்பாமல்...!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக